- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவில் யானைக்கு சிறப்பு பூஜை



ஆதிகும்பேஸ்வரர் கோவில் யானைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் மங்கலம் யானைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு மங்கலம் யானைக்கு மலர் மாலை அணிவித்து இனிப்புகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் கோவில் சிவாச்சாரியார்கள் யானை மங்கலத்துக்கு மலர்தூவி தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மங்கலம் யானையை வழிபட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire