- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாநில அளவிலான இறகு பந்து போட்டி



சிவகாசியில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது.
சிவகாசி,
சிவகாசி எஸ்.எப்.ஆர்.பெண்கள் கல்லூரி மற்றும் சிவகாசி பைரோ டவுன் இன்னர்வீல் சங்கம் ஆகியவை இணைந்து மாநில அளவிலான இறகுபந்து போட்டியை நேற்று நடத்தியது. எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியை கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி, அருண் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக இன்னர்வீல் சங்க துணை திட்ட இயக்குனர் அர்ச்சனா கார்த்திக் வரவேற்று பேசினார். போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சிவகாசி பைரோ சிட்டி ரோட்டரி சங்க தலைவர் மகேந்திரகுமார் பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை இன்னர்வீல் சங்க திட்ட இயக்குனர் ஜெயந்திகாமாக், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் இன்னர்வீல் சங்க தலைவி மாரீஸ்வரி நன்றி கூறினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire