மாநில அளவிலான சிலம்ப போட்டி


மாநில அளவிலான சிலம்ப போட்டி
x

ஆரணியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி கோட்டை மைதானத்தில் ஆரணி கோட்டை சிலம்பம் குழுவின் சார்பாக மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.

போட்டியில் திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட சிலம்பம், ஒற்றைக்கொம்பு, தொடும் முறை, இரட்டைக் கொம்பு, சுருள்வால் போட்டியில் கலந்து கொள்வதற்காக வீரர்-வீராங்கனைகள் வந்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

1 More update

Next Story