வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி


வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி
x

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் காமாட்சி அம்மன் கோவில் அருகில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்களில் எழுச்சி மாநாடு அழைப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடந்தது. அ.தி.மு.க. நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஸ்டிக்கல் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ்.அன்பு அங்கப்பன் செய்திருந்தார்.

1 More update

Next Story