வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி


வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி
x

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:-

மதுரையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்களில் எழுச்சி மாநாடு அழைப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்றது.

நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வி.நாராயணன் தலைமை தாங்கி, வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

1 More update

Next Story