பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு

x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ராமநாதபுரம்
கடலில் புயல் உருவாகி இருப்பதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றமாக இருந்து வருகிறது. எனவே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்ததை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





