- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மகா காளியம்மன் வீதி உலா



மகா காளியம்மன் வீதி உலா நடந்தது.
கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் உள்ள மகா காளியம்மன் மற்றும் ஆகாச கருப்புசாமி கோவில் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அன்று இரவு கரகம் பாலித்தலும், நேற்று காலை அம்மன் வீதி உலாவும் நடந்தது. மேலும் கிடா வெட்டி, பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. நேற்று மாலை மாவிளக்கு சிறப்பு பூஜையையொட்டி, பக்தர்கள் வீடுகளில் இருந்து மாவிளக்கை கோவிலுக்கு கொண்டு வந்து வழிபட்டனர். இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில் சாமி விடையாற்றி, மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழாவையொட்டி வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire