- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மாணவர்கள் வர்ணம் பூசினர்



மாணவர்கள் வர்ணம் பூசினர்
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது. இந்த நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவருக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் ரூ.25 ஆயிரம் செலவு செய்து வர்ணம் பூசினர். இந்த பணியை பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபாலகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத் தலைவர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் வீரத்தங்கம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியின் தூய்மைக்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள் எடுத்த இந்த செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire