மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2023 7:30 PM GMT (Updated: 10 Jun 2023 6:08 AM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி பி.கே.ஏ. நகர் தர்கா பகுதியை சேர்ந்தவர் வசந்தா (வயது 63). மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story