தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீரென இறந்தார்.
கரூர் அருகே உள்ள வெண்ணைமலை பசுபதிபாளையம் பகுதிக்குட்பட்ட பசுவை நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 49). கூலி தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர் தண்ணீர் பந்தல் பகுதியில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து, சுப்பிரமணி எப்படி இறந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





