முட்களை போட்டு பாதை அடைப்பு; 2 குடும்பத்தினர் அவதி

பாலக்கோடு அருகே முட்களை போட்டு பாதை அடைக்கப்பட்டதால் 2 குடும்பத்தினர் அவதி.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது40), ஆனந்தன் (42). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 4 தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த நத்தம் புறம்போக்கில் உள்ள பாதையை அதேபகுதியை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சொந்தம் என கூறி முட்களை போட்டு அடைத்துவிட்டனர். இதனால் 2 பேரின் குடும்பத்தினர் அவதிக்குள்ளாகினர். இது தொடர்பாக 2 குடும்பத்தினரும் பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





