தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே வடவத்தூர் ஊராட்சி ஜம்புமடையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பாப்பாத்தி. பழனிசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் வேதனை அடைந்த பழனிசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





