முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

எருமப்பட்டியில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி:
எருமப்பட்டி பழனி நகரை சேர்ந்தவர் பூவான் (வயது 75). இவருக்கு ஒரு மகள் இருந்ததாகவும், அவரும் இறந்து விட்டதாக தெரிகிறது. இதனால் பூவான் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீ்ட்டில் உள்ள மின்விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





