மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை


மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 18 Oct 2023 1:00 AM IST (Updated: 18 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிபட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியணஅள்ளி பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி சிவகாமி (வயது 78). இவருக்கு தீராத நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபிநாதம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story