சிவகங்கையில் தீக்குளித்து பெண் தற்கொலை .

சிவகங்கையில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்
சிவகங்கை
சிவகங்கை மீனாட்சி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 58).இவரது மனைவி பூங்கோதை (54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது பூங்கோதை தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





