சரக்கு வாகன டிரைவர் தற்கொலை


சரக்கு வாகன டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 14 March 2023 12:30 AM IST (Updated: 14 March 2023 2:50 PM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

குருபரப்பள்ளி:

குருபரப்பள்ளி அருகே உள்ள சாமந்தமலையை சேர்ந்தவர் அசோகன் (வயது 35). சரக்கு வாகன டிரைவர். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட அசோகன் கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story