சரக்கு வாகன டிரைவர் தற்கொலை

குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே உள்ள சாமந்தமலையை சேர்ந்தவர் அசோகன் (வயது 35). சரக்கு வாகன டிரைவர். இவருக்கும், மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட அசோகன் கடந்த 11-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





