இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே உள்ள பெல்லட்டியை சேர்ந்தவர் கணேசா. இவருடைய மனைவி சம்பங்கியம்மா (வயது 22). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த சம்பங்கியம்மா கடந்த 5-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பங்கியம்மா இறந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





