இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள தொட்ட திம்மனஅள்ளியை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மகள் சரண்யா (வயது 18). இந்த நிலையில் சரண்யா திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா இறந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





