காரிமங்கலம் இளம்பெண் தற்கொலை

காரிமங்கலம்:
காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஹேமலதா(வயது 26). இவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஹேமலதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஹேமலதாவின் தந்தை கோபாலகிருஷ்ணன் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





