- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
முதியவரை மிரட்டிய துணை நடிகை கைது



முதியவரை மிரட்டிய துணை நடிகை கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் முத்தலிப் (வயது 63). திருச்சியை சேர்ந்தவர் பிரீத்தா என்கிற வீரம்மாள் (40). இவர் திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. முத்தலிப் மகன் தாஜூதுடன் பிரீத்தாவுக்கு தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் முத்தலிப்பின் வீட்டிற்குள் பிரீத்தா நுழைந்து, அவரை தகாத வார்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் முத்தலிப் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பிரீத்தாவை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire