- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்



கோவில்பட்டியில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பீமாராவ், செய்தி தொடர்பாளர் கனியமுதன், இளம்புலிகள் அணி மாவட்ட செயலாளர் தமிழரசு, நகர செயலாளர் காளிராஜ், எட்டயபுரம் நகர செயலாளர் பாலு, விளாத்திகுளம் தொகுதி செயலாளர் கணேசன், சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், இந்து மக்களை சூத்திரன் என்றும், பெண்களை ஒழுக்கமற்றவர்கள் என்றும் இழிவு செய்யும் மனுநீதி எனும் மனுதர்ம சாஸ்திரம் நூலை தமிழக அரசு நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire