தார் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை

எட்டயபுரம் அருகே தார் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள கழுகாசலபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக பழைய சாலையோரத்தில் கற்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டன. ஆனால் சாலை பணிகள் நடைபெறவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிராமத்துக்கு பள்ளி வாகனங்களும் வர முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றன. ஆகவே இப்பகுதி மக்கள் தார் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





