குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

குற்றாலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.
ஆடி அமாவாசையான நேற்று குற்றாலத்தில் காலையில் இருந்தே மெயின் அருவி கரையில் புரோகிதர்கள் காத்திருந்தனர். அவர்களிடம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இந்த ஆண்டு சீசன் பொய்த்து விட்ட நிலையில் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைவாக விழுகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் குளித்துவிட்டு தர்ப்பணம் கொடுத்தனர். தண்ணீர் இல்லாத சூழலிலும் ஆயிரக்கணக்கானோர் நேற்று குற்றாலத்தில் தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





