வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பிச்சத்தான்பட்டியை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் நாகராஜன் (வயது 22). இவர் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து சென்று நாகராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் நாகராஜன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story