- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது



பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் கிராமத்தில் மயிலை மலை மலை மீது உள்ள அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 4.30 மணிக்கு கார்த்திகை மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மாலை 5.45 மணிக்கு மயிலை மலை மீது உள்ள பாலமுருகன் கோவிலுக்கு மேல் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க மயிலை மலையை சுற்றி கிரிவலம் சென்று, அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகையை தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire