- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பாலக்கோட்டில் வேணுகோபால் அய்யப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை



பாலக்கோடு:
பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள ஜெர்ந்தலாவ், சித்திரப்பட்டி, வேளாவள்ளி, மூங்கப்பட்டி, கடமடை, மாக்கன்கொட்டாய், சோமனஅள்ளி, தளவாய்அள்ளி புதூர், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் பாலக்கோட்டில் உள்ள வேணுகோபால் அய்யப்ப சாமி கோவிலில் தினமும் பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி 18 படிகளில் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire