வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருப்பனந்தாள் அருகே மகாராஜபுரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடந்தன. 2-ம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





