சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம்

கொலை வழக்கில் சரிவர தகவல் தராத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தற்காலிக பணி நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
விழுப்புரம்
மரக்காணம் அருகே உள்ள அனிச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். முன்னதாக இந்த சம்பவத்தில் இருதரப்பினருக்கும் இடையே உள்ள பிரச்சினையை குறிப்பிட்டு ஏதேனும் அசம்பாவித சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது என எச்சரிக்கை தகவல் தராமல் அலட்சியமாக செயல்பட்டதாக கோட்டக்குப்பம் தனிப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





