திருச்செங்கோட்டில் ரூ.2 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.2 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் கிலோ ரூ.75 முதல் ரூ.82 வரையிலும், 2-வது தரம் கிலோ ரூ.62 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. மொத்தம் 50 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





