தச்சநல்லூர் மண்டல கூட்டம்


தச்சநல்லூர் மண்டல கூட்டம்
x

தச்சநல்லூர் மண்டல கூட்டம் அதன் தலைவர் ரேவதி பிரபு தலைமையில் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல வார்டு குழு கூட்டம் நடந்தது. தலைவர் ரேவதி பிரபு தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார். உதவி ஆணையாளர் கிறிஸ்டி, கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளான பொது சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். குப்பை அள்ளும் வாகனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். கழிவுநீரோடை கட்டவும், தார்சாலை அமைக்கவும், பாதாளச்சாக்கடை பணிக்காக மாநகர பகுதிகளில் தோண்டப்பட்ட சாலைகளை சீர் செய்திடவும், தெரு விளக்குகள் அமைத்திடவும் ரூ.1 கோடியே 43 லட்சத்து 46 ஆயிரத்துக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 More update

Next Story