மகளிர் உரிமைத்தொகை திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி - கனிமொழி எம்.பி.


மகளிர் உரிமைத்தொகை திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி - கனிமொழி எம்.பி.
x

மகளிர் உரிமைத்தொகை திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;

"உயர்கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் எனப் பல நிலைகளிலும் பெண்களின் சமூகப் பங்களிப்பை அதிகரிப்பதில் முன்னணி வளர்ச்சித் திட்டமாக இருக்கப்போகும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு நன்றி." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story