- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காணிக்கையை திருடிய சிறுவன் கைது



திருச்சி சகாயமாதா ஆலயத்தில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய சிறுவன் கைதுசெய்யப்பட்டான்
திருச்சி சகாயமாதா ஆலயத்தில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய சிறுவன் கைதுசெய்யப்பட்டான்.
உண்டியல் பணம் திருட்டு
திருச்சி பாலக்கரை எடத்தெருவில் சகாய மாதா பசிலிக்கா ஆலயம் உள்ளது. இங்கு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியலை 16 வயது சிறுவன் உடைத்து, ரூ.2 ஆயிரம் காணிக்கை பணத்தை திருடி சென்று விட்டான்.
இது குறித்த புகாரின் பேரில் திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவனிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து சிறுவன், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கீழபுலிவார்டு சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire