விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
விருதுநகர்
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 46). பால் வண்டி டிரைவரான இவர் விருதுநகர் மதுரை ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சூலக்கரையை சேர்ந்த விஸ்வராம் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஜெயக்குமார் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றிய புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





