வெயிலின் தாக்கம்

தனுஷ்கோடியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ராமேசுவரம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிக
அதிகமாகவே இருந்து வருகின்றது. தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் துணியால் முகத்தை மூடியபடியும், குடை பிடித்த படியும்,
தொப்பி அணிந்தபடியும் சாலையில் நடந்து வந்த காட்சி.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





