- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஸ்கூட்டர் மீது லாரி மோதி சிறுமி சாவு



ஓசூர் அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
ஓசூர்
ஓசூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். டிரைவர். இவரது மகள்கள் ஹேமவர்ஷினி (வயது9), தர்ஷிதா (5). இதில் மூத்த மகள், புத்தசாகரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பும், இளைய மகள் யு.கே.ஜி.யும் படித்து வந்தனர். நேற்று மாலை சுரேஷ் தனது மகள்களுடன் ஸ்கூட்டரில் புக்கசாகரத்தில் இருந்து ஊருக்கு சென்றார். கதிரேபள்ளி என்ற இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சிறுமி ஹேமவர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ், தர்ஷிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire