கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்த சிறுமிகள் - பதில் சொல்ல முடியாமல் திணறிய விஸ்வநாதன் ஆனந்த்...!


x

சிறுமிகள் எழுப்பிய கேள்விக்கு விஸ்வநாதன் ஆனந்த் பதில் சொல்ல முடியாமல் திணறியது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

செஸ் போட்டி குறித்து 8 வயது சிறுமிகள் எழுப்பிய கேள்விக்கு விஸ்வநாதன் ஆனந்த் பதில் சொல்ல முடியாமல் திணறியது வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இரட்டை சிறுமிகள் எழுப்பிய அந்தக் கேள்விக்கு " நோ ஐடியா " என அவர் பதிலளித்துள்ளார். 5 முறை உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு சிறுமிகள் செக்மேட் வைத்து விட்டனர் என்றும் பலரும் அந்த வீடியோவை ரசித்து வருகின்றனர்.


Next Story