மின்கம்பத்தில் தூக்குப்போட்டவர் சாவு


மின்கம்பத்தில் தூக்குப்போட்டவர் சாவு
x

மின்கம்பத்தில் தூக்குப்போட்டவர் இறந்தார்.

திருச்சி

திருச்சி மேலப் பஞ்சபூர் காலனி தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் மூச்சு திணறலால் அவதி அடைந்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த குமார் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story