சுடுகாட்டில் இறந்து கிடந்த முதியவர்

சிவகாசி அருகே சுடுகாட்டில் முதியவர் இறந்து கிடந்தார்.
சிவகாசி,
சிவகாசி தாலுகாவில் உள்ள எம்.புதுப்பட்டி சொக்கம்பட்டி சுடுகாட்டில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்தநிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் சங்கிலிபிரபுவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி சுடுகாட்டில் இறந்து கிடந்த முதியவர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





