கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பத்தமடை பகுதியில் கடந்த 2016-ம் வருடம் பெண்ணை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் பத்தமடை மருதுபாண்டியர் தெருவை சேர்ந்த பாலு (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் இவர் கோர்ட்டு விசாரணைக்கு கடந்த 1½ மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், சேரன்மாதேவி கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பாலுவை பத்தமடை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் நேற்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





