வறண்ட பூமியில் விளைந்த குதிரைவாலியை உலர வைக்கும் பணி

x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
வறண்ட பூமியில் விளைந்த குதிரைவாலியை உலர வைக்கும் பணி
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட பூமியாக உள்ளதால் தண்ணீரே இல்லாமல் வளரும் வகையிலான குதிரைவாலி பயிரை பல கிராமங்களிலும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். சிக்கல் அருகே ஆயக்குடி கிராமத்தில் சாலையில் குதிரைவாலி பயிர்களை விவசாயி ஒருவர் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





