வறண்ட பூமியில் விளைந்த குதிரைவாலியை உலர வைக்கும் பணி


வறண்ட பூமியில் விளைந்த குதிரைவாலியை உலர வைக்கும் பணி
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:45 PM GMT)

வறண்ட பூமியில் விளைந்த குதிரைவாலியை உலர வைக்கும் பணி

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட பூமியாக உள்ளதால் தண்ணீரே இல்லாமல் வளரும் வகையிலான குதிரைவாலி பயிரை பல கிராமங்களிலும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். சிக்கல் அருகே ஆயக்குடி கிராமத்தில் சாலையில் குதிரைவாலி பயிர்களை விவசாயி ஒருவர் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.


Next Story