கல்வெட்டுகள் அமைக்கும் பணி


கல்வெட்டுகள் அமைக்கும் பணி
x

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை உதவி பொறியாளர் கலைமணி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் சாலை ஆய்வாளர் பச்சையப்பன் உள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை உதவி பொறியாளர் கலைமணி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் சாலை ஆய்வாளர் பச்சையப்பன் உள்ளார்.


Next Story