கல்வெட்டுகள் அமைக்கும் பணி

x
தினத்தந்தி 6 Jun 2022 4:25 PM


திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை உதவி பொறியாளர் கலைமணி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் சாலை ஆய்வாளர் பச்சையப்பன் உள்ளார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கல்வெட்டு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை உதவி பொறியாளர் கலைமணி பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம். அருகில் சாலை ஆய்வாளர் பச்சையப்பன் உள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire