- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வாலிபர் கைது



வாலிபர் கைது
மன்னார்குடி சின்னம்மாள் நகரில் வசித்து வருபவர் கணேசன். கடந்த மாதம் 24-ந்தேதி பூட்டிக்கிடந்த இவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். அன்று இரவே இதே பகுதியில் வசித்து வரும் பிரபாவதி என்பவரது வீட்டின் கதவை உடைத்து 6½ பவுன் நகைகளை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மன்னார்குடி போலீசார் தஞ்சை மாவட்டம் வல்லம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் 2 பேருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 2½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire