கோவிலில் உண்டியல் திருடியவர் கைது
கோவிலில் உண்டியல் திருடியவர் கைது
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே கீழக்காரங்காடு கிராமத்தில் ஸ்ரீபார்வதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 11-ந் தேதி மர்ம நபர் இங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.11 ஆயிரத்தை திருடிச்சென்றார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி முதலைகுளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணனை (வயது 42) கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire