தீயில் கருகி பெண் பலி

தீயில் கருகி பெண் பலியானார்
வையம்பட்டியை அடுத்த பாலப்பட்டியை சேர்ந்தவர் குஞ்சம்மாள் (வயது 24). இவர் கடந்த 30-ந் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீப்பிடித்தது. தீக்காயம் அடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





