மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் பலி

மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற பெண் பலி
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரனவள்ளி(வயது 55). இவர் தனது மகன் திருமணத்திற்காக திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கு கணவர் பாலகிருஷ்ணனுடன் சென்றார். சூரங்குளம் கிராமத்திற்கு செல்லும் போது கருங்காலக்குறிச்சி மெயின் ரோட்டில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் ஆரனவள்ளி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து கீழத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





