தளவாய்ப்பட்டியில் 100 கிலோ இரும்பு திருட்டு

தளவாய்ப்பட்டியில் 100 கிலோ இரும்பை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இரும்பாலை
சேலம் தளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் அருண் மகேஸ்வரன் (வயது 27). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் கட்டி வரும் வீட்டில் இருந்த 100 கிலோ இரும்பு மற்றும் கம்பிகள் வெட்டும் எந்திரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





