5 பவுன் நகை திருட்டு

திருமங்கலம் அருகே 5 பவுன் நகை திருடு போனது.
திருமங்கலம்,
திருமங்கலம் சிந்துபட்டி அருகே உள்ள காங்கேயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 58). இவருடைய மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மருமகள் வீட்டில் உள்ளார். இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை நேற்று பார்த்த போது காணவில்லை. இதுகுறித்து காட்டு ராஜா சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





