- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிதம்பரத்தில் உள்ளடீக்கடையில் ரூ.18 ஆயிரம் திருட்டு



சிதம்பரத்தில் உள்ள டீக்கடையில் ரூ.18 ஆயிரம் திருட்டு போனது.
சிதம்பரம்,
சிதம்பரம் அடுத்த வயலூர் போக்குவரத்து நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 63). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சாத்தப்பாடி தபால் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு டீக்குடிக்க வந்த நபர், நாகராஜனின் கவனத்தை திசைதிருப்பி விட்டு, கல்லாபெட்டியில் இருந்த ரூ. 18 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டார். அந்தநபர் அங்கிருந்து சென்ற பின்னர் தான், பணம் திருடு போனது, நாகராஜனுக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவர், சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire