- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு



வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
திருமங்கலம்
திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி(வயது 70), இவர் சந்தைப்பேட்டை பெத்தண சுவாமி கோவில் பூசாரியாக உள்ளார். இவர் கடந்த 24-ந் தேதி மணப்பாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 மோதிரங்கள் 2½ பவுன் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாண்டி திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் மோப்பநாய் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire