திருவிளக்கு பூஜை
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 23 Sep 2022 6:46 PM GMT)
Text Sizeகோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர்
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன் கோவிலில் திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர். அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire